.
நீ,
தூரத்தில்
வின்மீன் பார்த்துக் கொண்டிருக்கிறாய்.....
நான்,
பக்கத்தில்
நிலா ரசித்துக் கொண்டிருக்கிறேன்......
தூரத்தில்
வின்மீன் பார்த்துக் கொண்டிருக்கிறாய்.....
நான்,
பக்கத்தில்
நிலா ரசித்துக் கொண்டிருக்கிறேன்......
மழை பெய்யும் போது
குடையையும்
மழை இல்லத போது
குடையின் நினைவுகளையும்
சுமந்து செல்பவன்
நான்....