.
மழை வந்தால்
"மழைக்காலம்"
வசந்தம் வந்தால்
"வசந்த காலம்"
சரி.
நீ வரும் காலத்தை.
என்ன சொல்லிஅழைப்பது?
"மழைக்காலம்"
வசந்தம் வந்தால்
"வசந்த காலம்"
சரி.
நீ வரும் காலத்தை.
என்ன சொல்லிஅழைப்பது?
மழை பெய்யும் போது
குடையையும்
மழை இல்லத போது
குடையின் நினைவுகளையும்
சுமந்து செல்பவன்
நான்....
0 Comments:
Post a Comment
<< Home