Friday, April 25, 2008


உன‌க்கு
என்னை
ஞாப‌க‌ப‌டுத்துவ‌த‌ற்காக‌
நான்
எதையும் செய்வ‌தில்லை.
அப்ப‌டி நீ
ஞாப‌க‌ப‌டுத்தியா
உன்னை நினைத்துக் கொண்டிருக்கிறேன்.
23 ம‌ணி நேர‌த்து..சொச்ச‌ நிமிஷ‌ங‌க‌ளிலும்.

0 Comments:

Post a Comment

<< Home