9-ம் வகுப்பு - C section
P.T class -
திடீரென்று காணாமல்
போனாய் நீ !
கொன்ச நாளாய்
class-க்கு வருவதில்லை
tution-கும் வருவதில்லை
உன் தோழிகளை
கேட்டால்
கேலியாய்
சிரித்து மழுப்பி விடுகிறார்கள்.
உன் வீட்டை தாண்டி
போகிறேன் அடிக்கடி...
திருவிழா கோலத்தில் உன் வீடு ..
நான் மட்டும் தான்
திருவிழாவில்
காணமல் போனாவன் போல்...
ஒரு வாரம் கழித்து
பாவடை சட்டையில் இருந்து
தாவணிக்கு
promotion உனக்கு
punishment எனக்கு.
பின்ன என்ன..எதுவுமே சொல்லமாடேன்கிறாய்...
"ஊரறிந்த ரகசியம்
உனக்கு மட்டும் என்ன?"
என்று
வெட்கத்தை என் மேல்
அள்ளி தெளிக்கிறாய்.
உன்னிடம் பிடிக்கதாதே..
உன் வெட்கம் தான்..
பின்ன என்ன..
போன வாரத்து புது வரவு.
என்னிடம் உன்னை
பேச விடாமல் செய்யுதே!
இனி,
உன் பக்கத்து சீட்டில்
உட்கார முடியாது!
ஏதாவது பொய் சொன்ன சாக்கில்.
தலையில் அடித்தோ
கையய் பிடித்தோ
சத்தியம் செய்ய முடியாது!
ஏதேட்சையாய்,
தெருவில் பார்தால்
பேசக்கூட முடியாது..
உன் அப்பதாவோ..
என் அப்பயியோ..திட்டகூடும்
உன்னயும் என்னையும் தனித்தனியே!!
home work நோட்டு
வாங்க அடிக்கடி
சாயங்காலத்தில் வரமுடியாது
உன் வீட்டுக்கு..
வாசல் கேட் திறக்கமலே
வழியனுப்பி விடகூடும்
நீ என்னை..
எனக்கும் மெல்லியதாய்
முளைத்து கொண்டிருகிறது
அரும்பு மீசை உன் போல் எந்த
ஆர்ப்பாட்டமும் செய்யாமல்..
திடீரென்று காணாமல்
போனாய் நீ !
கொன்ச நாளாய்
class-க்கு வருவதில்லை
tution-கும் வருவதில்லை
உன் தோழிகளை
கேட்டால்
கேலியாய்
சிரித்து மழுப்பி விடுகிறார்கள்.
உன் வீட்டை தாண்டி
போகிறேன் அடிக்கடி...
திருவிழா கோலத்தில் உன் வீடு ..
நான் மட்டும் தான்
திருவிழாவில்
காணமல் போனாவன் போல்...
ஒரு வாரம் கழித்து
பாவடை சட்டையில் இருந்து
தாவணிக்கு
promotion உனக்கு
punishment எனக்கு.
பின்ன என்ன..எதுவுமே சொல்லமாடேன்கிறாய்...
"ஊரறிந்த ரகசியம்
உனக்கு மட்டும் என்ன?"
என்று
வெட்கத்தை என் மேல்
அள்ளி தெளிக்கிறாய்.
உன்னிடம் பிடிக்கதாதே..
உன் வெட்கம் தான்..
பின்ன என்ன..
போன வாரத்து புது வரவு.
என்னிடம் உன்னை
பேச விடாமல் செய்யுதே!
இனி,
உன் பக்கத்து சீட்டில்
உட்கார முடியாது!
ஏதாவது பொய் சொன்ன சாக்கில்.
தலையில் அடித்தோ
கையய் பிடித்தோ
சத்தியம் செய்ய முடியாது!
ஏதேட்சையாய்,
தெருவில் பார்தால்
பேசக்கூட முடியாது..
உன் அப்பதாவோ..
என் அப்பயியோ..திட்டகூடும்
உன்னயும் என்னையும் தனித்தனியே!!
home work நோட்டு
வாங்க அடிக்கடி
சாயங்காலத்தில் வரமுடியாது
உன் வீட்டுக்கு..
வாசல் கேட் திறக்கமலே
வழியனுப்பி விடகூடும்
நீ என்னை..
எனக்கும் மெல்லியதாய்
முளைத்து கொண்டிருகிறது
அரும்பு மீசை உன் போல் எந்த
ஆர்ப்பாட்டமும் செய்யாமல்..
0 Comments:
Post a Comment
<< Home