.
நீ
பூச்சூடி வந்தாய்.
எனக்குத்தான் சந்தேகம்..
வாசம் வந்தது
பூவிலிருந்தா?
உன்னிலிருந்தா?
பூச்சூடி வந்தாய்.
எனக்குத்தான் சந்தேகம்..
வாசம் வந்தது
பூவிலிருந்தா?
உன்னிலிருந்தா?
மழை பெய்யும் போது
குடையையும்
மழை இல்லத போது
குடையின் நினைவுகளையும்
சுமந்து செல்பவன்
நான்....
0 Comments:
Post a Comment
<< Home