Sunday, February 17, 2008

.

நீ
பூச்சூடி வந்தாய்.

எனக்குத்தான் சந்தேகம்..
வாசம் வந்தது
பூவிலிருந்தா?
உன்னிலிருந்தா?

0 Comments:

Post a Comment

<< Home