.
ஓடி வந்து என் பக்கத்தில்
உட்கார்ந்து கொண்டாய்.
மெல்லியதாக இடைவெளி விட்டு
உட்கார வேண்டுமென்றெல்லாம்
யார் சொல்லி தந்தது உனக்கு?
உட்கார்ந்து கொண்டாய்.
மெல்லியதாக இடைவெளி விட்டு
உட்கார வேண்டுமென்றெல்லாம்
யார் சொல்லி தந்தது உனக்கு?
மழை பெய்யும் போது
குடையையும்
மழை இல்லத போது
குடையின் நினைவுகளையும்
சுமந்து செல்பவன்
நான்....
0 Comments:
Post a Comment
<< Home