கடிகாரம்
என் பொழுதுகள் எல்லம்
உன்னில் தொடங்கி
உன்னிலெயே
முடிந்து விடுகிறது
பின் எதற்காக கண்டுபிடிதார்கள்
இந்த கடிகாரத்தை எல்லாம்...
உன்னில் தொடங்கி
உன்னிலெயே
முடிந்து விடுகிறது
பின் எதற்காக கண்டுபிடிதார்கள்
இந்த கடிகாரத்தை எல்லாம்...
மழை பெய்யும் போது
குடையையும்
மழை இல்லத போது
குடையின் நினைவுகளையும்
சுமந்து செல்பவன்
நான்....
1 Comments:
I really enjoyed looking at your site, I found it very helpful indeed, keep up the good work.
»
Post a Comment
<< Home